Friday, May 29, 2009

மச்சகன்னி

மனச தொட்ட மச்சகன்னி
மனச ஏண்டி பிச்சீட்டநி
மௌனம் மட்டும் வச்சிகிட்ட
மானே உன்னிடம் சீக்கீட்டன்

தள்ள தள்ள தள்ளலடுறேன்
என்னி என்னி நகையாடுற
உள்ளே உள்ளே உரம்போட்டு
உன்னிடம் நானே உறவாடுரன்

பித்து பிடித்த இதயத்த நீ
பிச்சி பிச்சி வீசீபிட்ட
முடியும் சொல்ல முடியாம
இன்னும் என்ன முட்டுகட்ட

இஸ்டப்பட்டன் கஸ்டப்பட்டன்
வெக்கபட்டன் விருப்பட்டன்
விருப்பம் சொல்லும் முன்னாடி
வீடோட அடைக்கபட்டன்

பாசம் வச்சது வீனா
பாவம் செஞ்சது நானா
பைத்தியம் போல தானா
மாறிபோனது ஏனா?

No comments: