Tuesday, October 21, 2008

Eye queue கவிதைகள்

ஆறறிவு

பசிக்காக மனிதனை உண்ணும்
விலங்குக்கு ஐந்து அறிவு

சுவைக்க விலங்கினை உண்ணும்
மனிதனுக்கு ஆறறிவு

தண்டனை

சாராயம் விற்றவனுக்கு
ஆயுள் தண்டனை

சாராயம் குடித்தவனுக்கு
மரண தண்டனை

பிடிக்குமா?

அவளுக்கு எனவெல்லாம் பிடிக்கும்
என்று எனக்கு தெரியும்

என்னை பிடிக்குமா என்பதை தவிர!!