ஆறறிவு
பசிக்காக மனிதனை உண்ணும்
விலங்குக்கு ஐந்து அறிவு
சுவைக்க விலங்கினை உண்ணும்
மனிதனுக்கு ஆறறிவு
தண்டனை
சாராயம் விற்றவனுக்கு
ஆயுள் தண்டனை
சாராயம் குடித்தவனுக்கு
மரண தண்டனை
பிடிக்குமா?
அவளுக்கு எனவெல்லாம் பிடிக்கும்
என்று எனக்கு தெரியும்
என்னை பிடிக்குமா என்பதை தவிர!!
1 comment:
really fantastic!!!!!
Post a Comment