Tuesday, October 21, 2008

என் கடைசி கவலை...

எங்கள் திருமண நாள் அன்று
என் மகன் விட்டை விட்டு ஓடி சென்றான்
அவன் திருமணம் செய்துகொள்ள...

மன நாள் அன்று என் மனம் வலிக்க
உன் திருமண நாளும் இன்றே என்று என் மனம் வலிக்க..

என் தலைஎழுத்தை மாற்றும்
உன் ஒற்றை கையெழுத்து.....

இங்கே வாய்யடைத்து நாங்கள் நிற்க
அங்கே வாய் வலிக்க வாழ்த்தும் நண்பர்கள்...

அங்கே திருமண பிண்டம் ஏறிய நெய் ஊற்றினாய்
இங்கு ஊற்றாமலே நன்றாக எறிகிறது...

என் வயற்றில் பால் வார்ப்பாய் என்று நினைத்தேன்
எனகே பால் ஊற்ற நினைக்கிறாய்...

என் கடைசி கவலை...

எங்களுக்கு கொள்ளி வைக்க வருவாயா...
இல்ல ஹனிமூன் சென்று விடுவாயா?

No comments: